Friday, February 11, 2011

தவிப்பும் சகிப்பும்

கிடைக்கும்வரை தவிப்பு  கிடைத்த பின் வரும் சகிப்பு!!!
                                                    விரும்பியது எல்லாம் கிடைக்க வில்லை என  வருத்தம் இருக்கும்!!
                                                    விரும்பிக்  கிடைத்தது எல்லாம் ஒரு 
மூலையில் வாடிக்கிடக்கும்.................

 முதல் முத்தம்!!!!!
                                  காதலி தந்த அந்த முத்தம் முதல் முத்தம் அது ஆயரம் அடி ஆழத்தில் முச்சடைத்து உயிருக்கு போராடி எடுத்து வந்த முத்தின் மதிப்பைவிட மேலனது...............
                                                   
                        

எனது படைப்புகள்  உங்களை  கவலை படுத்தினால் அதர்க்கு நான் வருந்துகிறேன்!!
 எனது முந்தய  படைப்புக்களை பார்த்து கோபம் கொண்ட சகோதிரிகளே இந்த
குழந்தையை மன்னியும்....










      

3 comments:

  1. கிடைக்கும்வரை தவிப்பு கிடைத்த பின் வரும் சகிப்பு!!!
    விரும்பியது எல்லாம் கிடைக்க வில்லை என வருத்தம் இருக்கும்!!
    விரும்பிக் கிடைத்தது எல்லாம் ஒரு
    மூலையில் வாடிக்கிடக்கும்.................//
    அருமையான வரிகள்..

    ReplyDelete
  2. tamilmanam, indli, tamil10 இதிலெல்லாம் சேருங்க..

    ReplyDelete
  3. //உயிருக்கு போராடி எடுத்து வந்த முத்தின் மதிப்பைவிட மேலனது...............//

    ம்ம்ம்ம் அது ஒரு கனாக்காலம்....

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்