Monday, February 14, 2011

காதலுக்காக

காதலனும் கவியும் :::
தினமும் காலை மலர்ந்து மாலை உதிரும் ரோஜாவாக நான் வேண்டாம்!!!!
என்றும் உதிரா காகித மலராகவாவது உன் கையில் நான் வேண்டும் .....

காதலனும் காதலியும்::::
காதலன்  காதலியுடன் கடற்க்கரை அலையில் கால்வைத்துக் கொண்டு இருந்தான் 
அப்போது காதலியின் கேள்வி??????

காதலி ///:::: நம் கால் தடத்தை இந்த கடல் அலை அழித்து விட்டது அது போல
நம் காதலும் அழிந்துவிடுமோ !!!!
காதலன்///:::::கடலுக்கும் காதலுக்கும் எப்போதும் பகை இல்லை ,
கடல் காதலர்களின் செல்ல பிள்ளை!!!
கடற்கரை இல்லை என்றால் இன்று பாதி காதலே இல்லை,,,
காதலியை போற்றாத காதலனும் இல்லை !!! 
கடலை போற்றாத கவிஞனும் இல்லை....
இன்று நம் கால் தடத்தை அழித்த இந்த கடலும் அலையும் தான்
நம் காதல் தடத்திற்கு ஒரு சாட்சி......

அலை அல்ல ஆண்டவனே வந்தாலும் நம் காதலை பிரிக்க முடியாது....
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!!!!!
                                                     நன்றி ....................
 

காதலிக்காக ஒருவன் உயிர் படையள் ;;;;;; /////
எனக்கு பிடிக்காததை உனக்கு பிடித்திருந்தாலும் பிடிக்காது என சொலும் பொய் அழகானது
அதில் இருக்கும் காதல் ஆழமானது ;;;
உனக்காக நான் என்ன தர போகிறேன்,,?? உன் உன்னத காதலுக்கு நான் நீ எது கேட்டாலும் தருகிறான் ஏன் உயிர் ஆனாலும் சரி,,
 பொய் சொல்கிறான் என சிரிக்கிறாய?? தைரியம் இருந்தால் கேள்,,,,
அடுத்த நொடி உன் பாதங்களுக்கு பாலிஷ் ஆவேன் ,,,,,,,,,,,,,,                                                   
    

7 comments:

  1. wow!!

    ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க..

    காதலர் தின வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் இடுகைகள் சிலவற்றிற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன்...

    http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_8099.html

    ReplyDelete
  3. அருமை!.......வாழ்த்துக்கள் மென்மேலும் எழுதுங்கள் .

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்