Thursday, February 3, 2011

மழலையின் வேண்டுகோள்..


பிறந்துவிட்டேன் இந்த வலையுலகில்..
இவ்வளவு நாள் கருவறை இருட்டில் இருந்தேன்.
இந்த மழலைக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல
வாருங்கள்..
இந்த வலையுலக மக்கள்களே..
மா மேதைகளே..
கவிதை ஜாம்பாவான்களே..
இன்று நான் ஒரு குழந்தை..
உங்கள் அன்பாலும் வாழ்த்துக்களாலும் நான் வளர வேண்டும்
என்று கேட்டுக்கொள்கிறேன்.
கவிதை உலகின் மா மன்னர்களே..
கவியரசிகளே..
உங்களைப் போல் நானும் கவி படைக்க விரும்புகிறேன்.
உங்கள் கவிதை உலகிற்கு வந்த என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்.

இப்படிக்கு,
உங்கள் அன்பான
மழலை... (குவா.. குவா.. குவா..)
                                                          

9 comments:

  1. வலையுலகில் காலடி எடுத்து வைத்துள்ள மழலைக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. //ஜாம்பாவான்களே//

    //மா மன்னர்களே//

    //மா மேதைகளே//


    ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்...
    எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது..

    சரி சரி.. நீங்களும் இந்த ஜோதில ஐக்கியமாகுங்க..
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்! தங்கள் வருகைக்கு வரவேற்புகள்! இனிதே எழுதுங்கள்! இன்பம் பெறுங்கள்!

    ReplyDelete
  4. வருக வருக.. வரவேக்கிறோம் நண்பரே..

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்! தங்கள் வருகைக்கு வரவேற்புகள்! இனிதே எழுதுங்கள்! இன்பம் பெறுங்கள்!

    ReplyDelete
  6. //வலையுலக மக்கள்களே..//

    //கவிதை ஜாம்பாவான்களே//

    குழந்தையை இரு கரம் நீட்டி வரவேற்கிறோம்...

    “தல” கிட்ட தமிழ் ட்யூஷன் எடுக்கலாம்....

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. இந்த மழலையை வலை உலகத்திற்கு அன்போடு வரவேற்கின்றோம்

    ReplyDelete
  9. பதிவுலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்...

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்